Monday, October 31, 2016

இரங்கல் - தங்க மாரிமுத்து

திரு. தங்கமாரிமுத்து அவர்கள் இன்று காலை 6 மணி அளவில் மாரடைப்பால் உயிர் நீத்தார். இவர் இந்திய மக்கள் நாடக மன்றம் சிவகாசி கிளையின் தலைவர் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சிவகாசி கிளையின் முக்கிய தூண். 'காது வளர்த்த காதலி', 'தலைகீழாய் போனவர்கள்' ஆகிய கவிதை நூல்கள் எழுதியவர். நல்ல கவிஞர். சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்.
    அன்னாரது இறுதிச் சடங்கு சிவகாசியில் இன்று மாலை ' பேப்கோ ஆப்சட்' (PAPCO OFFSET) அருகே உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். தொடர்பு எண்: 9345298048

பட்டாம்பூச்சி மனசு

கோடி பூக்களைத் நாடி ஓடியும்...
உந்தன் வண்ணமதில் காணவில்லை!
கோடி பூக்களில் தேடித் தேடியும்...
உந்தன் வாசமதில் தோன்றவில்லை!!
        - பாடலாசிரியர் பாண்டூ.

Tuesday, October 25, 2016

ஓட்டை

புதனின்
  ஓஷோனில்
      ஓட்டை!!
       - டுவிட்டூ பாண்டூ