Thursday, September 15, 2016

#பாண்டூ - உனக்கும் ஒரு புத்தகம் போட்டாங்க மொமண்ட#

#பாண்டூ - உனக்கும் ஒரு புத்தகம் போட்டாங்க மொமண்ட#
   அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழியல் துறையும் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து சென்னை கலைஞன் பதிப்பகம் வாயிலாக  புலமை மிக்க தமிழறிஞர்களின் பணிகளை ஆவணப் படுத்தும் அரிய முயற்சியாக 400 க்கும் மேற்ப்பட்ட நூல்களைக் கொண்டு வந்துள்ளது. அதில் என்னைப் பற்றிய நூலொன்றும் இடம் பெற்றது மகிழ்ச்சி. நூலை செம்மையுறப் படைத்த S.F.R. மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் திரு.ஜெ.புவனேஸ்வரி அவர்களுக்கும், கல்லூரிக்கும் மனமார்ந்த நன்றி.


No comments:

Post a Comment