Monday, November 21, 2016

அன்பே

அன்பே!
நிலாவைப் பாடாதவன்
கவிஞன் இல்லையாம்...
நல்லவேளை,
நான்
உன்னைப் பாடிவிட்டேன்!!
               - பாண்டூ.
சிலர்...
காதலை
அழுது தீர்க்கிறார்கள்...
நான்
எழுதி தீர்க்கிறேன்!!
                  - பாண்டூ.

No comments:

Post a Comment