Sunday, January 24, 2016

கந்தகக்கவி பாண்டூவின் எட்டுக்காலியும் இருகாலியும் நூலுக்கு இரண்டாம் பரிசு

இன்று (24.1.16) ஞாயிறு சென்னையில் 25ஆவது வெள்ளி விழா மருத்துவ அறிவியல் மாநாட்டில், தியாகி T.M.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பரிசுப் போட்டியில் எனது(பாண்டூ) 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலுக்கு இரண்டாம் பரிசாகச் சான்றிதழும் ரூ.2000/- ரொக்கப் பரிசும் கிடைத்தது. மருத்துவ அறிவியல் அறக்கட்டளைக்கும், அதன் நிறுவனர் மருத்துவர் மு.குமரேசன் அவர்களுக்கும், தேர்வுக்குழுவிற்கும் என் நன்றிகள்.

      நிகழ்வில் நான் கலந்து கொள்ள இயலாததால், அதை என் மச்சினன் வேல்சங்கர் பெற்றுக் கொள்ளும் காட்சி. மிக்க நன்றி வேல் சங்கர்.
                                    - பாண்டூ.
 
 
 

No comments:

Post a Comment