Saturday, April 6, 2013

மனிதநேயர் ஞானன்னுக்கு புகழாஞ்சலி


                                                                                                                                                                                                                                                                                                                                                        கழுகுமலை,
                                                     09-03-2013.
            
                        அன்புள்ள பாண்டூ, வணக்கம்,
செம்மை மூலமாக செ.ஞானன் மறைவுச் செய்தி அறிந்தேன். மிகச் சிறந்த இலக்கியவாதி, படைப்பாளி, இசைமேதை, நல்ல விமர்சகர் லெல்லாவற்றையும் விட பொதுஉடைமைத் தத்துவத்தின் மீது மிகத்தீவிரமாக, அழுத்தமான பிடிப்புடையவர், பழகுதற்கு நல்லவர். எல்லாவற்றையும் விடச் சிறந்த மனிதநேயர். அவருடைய இழப்பு எவ்வகையாளும் ஈடுசெய்ய முடியாதது என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு : ஐயா, நான் கண் ஆப்பரேஷன் ஆகி வீட்டில் உள்ளேன். வெளியூருக்கு எங்கும் போவது கூடாதென்ற நிலையில், எங்கும் போக முடியவில்லை. நேரில் வரஇயலவில்லை.மன்னிக்கவும்.
                                                   அன்புடன்,
                                                க.கிருஷ்ணன்.
                                                     09-03-2013

No comments:

Post a Comment