Thursday, March 10, 2016

சென்ரியு வெற்றியாளர் பாண்டூ

10.03.2016 இன்றைய சென்ரியுகவி வெற்றியாளர் கவிஞர் பாண்டூ
#########################################################
அமைதிக் குழு
ஆயத்தமானது...
ஆயுதத்தோடு!?
              - பாண்டூ.

என் கவிதைக்கு இடம் அளித்த 'ஒரு கவிஞனின் கனவு' குழுமத்திற்கும், வெற்றியாளராய்த் தேர்த்தெடுத்த தேர்வு குழுவிற்கும் நன்றி.
******************************************

14.2.2016 இன்றைய சென்ட்ரியூ கவியின் வெற்றியாளர்
கவிஞர் பாண்டூ
==========================================================இன்றைய சென்ட்ரியூ கவியைத் தேர்ந்தெடுத்த
நண்பர் மகிழ்நன் மறைக்காடு அவர்களுக்கு நன்றிகள்
==========================================================

கலவியில்லாமல் கரு...
கருவாகாமல் கலவி...
வளர்கிறதா விஞ்ஞானம்!?
                               - பாண்டூ.


.

No comments:

Post a Comment