Friday, March 4, 2016

பாண்டூவின் சிறு சுய விவரக் குறிப்பு

சுய குறிப்பு
பெயர்                         பாண்டூ
இயற்பெயர்               ரா. ரமேஷ் ாண்டி (R.RAMESH PANDI)
பெற்றோர்                 ப.ராமசாமி - ரா.ஞானகுரு
துணைவி                   அபிராம சுந்தரி
மகள்                           இலக்கியா
முகவரி                       6, ஜவுளிக்கடை வீதி, சிவகாசி - 626 123
தொலைபேசி             04562-274506(அலு.)
செல்லிடபேசி            98436-10020, 88079-55508
மின்னஞ்சல்               pandukavi16@gmail.com
கல்வி                          இளநிலை பொறியியல் (EEE)
தொழில்                     எழுத்தாளர், பாடலாசிரியர்
பிறந்த தேதி              16 - 12 – 1976

வெளியிட்டுள்ள நூல்கள் :
'வெள்ளை இரவு' -  கவிதைத் தொகுப்பு - 2007
'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' -  கவிதைத் தொகுப்பு – மே 2013
‘எட்டுக்காலியும் இருகாலியும்’ - கவிதைத் தொகுப்பு - செப்  2015
‘டுவிட்டூ’ - கவிதைத் தொகுப்பு - செப் 2015

என்னையும் என் படைப்பையும் உள்ளிட்டு வெளியான நூல்கள் :
1.    நவீன தமிழ் இலக்கியம் சில பார்வைகள் – இரவீந்திரபாரதி
2.    நெருப்பாற்று நீச்சல் – கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி(தொகுப்பாசிரியர்)
3.    செந்தமிழ் ஆய்வுக்கோவை – கவிஞர் சுரா(தொகுப்பாசிரியர்)
4.    வளர் தமிழ் ஆய்வு - 2014 - முனைவர் இளவரசு
(பதிப்பாசிரியர்கள்: சி.மைக்கேல் சரோஜினி பாய், ப.பத்மநாப பிள்ளை, வ.இராசரத்தினம்)


பாராட்டும் பரிசும் பட்டமும் :
1.    23 ஜூலை 2006 – மெல்லத் தமிழினி வாழும்கவிதை கருங்குழி - திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறையால் பாராட்டுப் பத்திரம் பெற்றது
2.    27 அக்டோபர் 2013 – ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் ‘துளி’ திங்களிதழ் ‘கந்தகக்கவி’ என்ற பட்டம் வழங்கியது.
3.    23 டிசம்பர் 2013 – கவிஞர் சுராவின் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘கவிச்செம்மல்’ என்ற பட்டமும், ரூ.1000/- ரொக்கப் பரிசும் தந்து கொளரவித்தது.
4.    5 ஜனவரி 2014 – சென்னை மருத்துவ அறிவியல் கழகத்தால், 23 ஆவது மருத்துவ மாநாட்டில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்டு, தியாகி டி.எம்.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பொற்கிழி விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
5.    24 ஜனவரி 2016 - சென்னையில் 25 ஆவது வெள்ளி விழா மருத்துவ மாநாட்டில், தியாகி T.M.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பரிசுப் போட்டியில் என்து 'எட்டுக்காலியும் இருகாலியும்' நூலுக்கு இரண்டாம் பரிசும், ரூ.2000/- ரொக்கமும் கிடைத்தது.                                                                                                      
தற்போதைய பொறுப்புகள் :
1.         கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு உறுப்பினர்
2.         கந்தகப்பூக்கள் இதழ் ஆசிரியர் குழு
3.         நீலநிலா இதழ் ஆசிரியர் குழு        
4.         தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் மற்றும் சிவகாசி கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்.

நடத்திய பயிலரங்குகள்:
1.    'படைப்பும் படைப்பாளியும்’- எஸ்.எஃப்.ஆர். கலைக் கல்லூரி, சிவகாசி. 24 ஆகஸ்ட் 2013
2.    'ஒரு நாள் ஹைக்கூ பயிலரங்கு' - விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு. – 15 பிப்ரவரி 2016
3.    'ஒரு நாள் கவிதை சிறுகதைப் பயிலரங்கு' - ஸ்ரீ காளீஸ்வரி கலைக் கல்லூரி, சிவகாசி. – 19 பிப்ரவரி 2016

ஆய்வுக் கட்டுரை:
1.    மருதகாசியும் மக்கள் திலகமும் - தமிழ்த்திரைப்பாக்கூடம் - பிப் 2016

உறுதிமொழி
மேற்கண்ட அனைத்து விபரங்களும் உண்மையானவையே என்பதை இதன்முலம் நான் உறுதியளிக்கிறேன்.
நன்றி.
என்றும் தோழமையுடன்,

பாண்டூ,
சிவகாசி.


No comments:

Post a Comment